சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னும் நம் விட்ட இடத்திலேயே நிற்கின்றோம் என்று கூடக் கூற முடியாத அவலம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பல தேர்தல்களைக் கடந்து வந்திருந்தாலும், அத்தேர்தல்களில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சரியாக எம் மக்களின் நலன் சார்ந்து செயல்பட்டார்களா? பதிலானது இல்லை என்றுதான் கூற வல்ல தகமைகளை அவர்கள் கொண்டுள்ளனர். ஆயுதப் போராட்டத்தினால் முன்னகர்த்தப்பட்டு சர்வதேச மயப்படுத்தப்பட்ட சுயநிர்ண உரிமையுடன் கூடிய சுயாட்சி வரைபை விட்ட இடத்தில் இருந்து தொடர்வதை … Continue reading சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed